- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சுத்தமல்லி அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; 6 பேர் காயம்

x
தினத்தந்தி 9 March 2021 7:58 PM GMT (Updated: 2021-03-10T01:28:04+05:30)


சுத்தமல்லி அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதியதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
பேட்டை:
நெல்லை சுத்தமல்லி அருகே உள்ள நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 35). இவர் தனது வேனில் உறவினர்களை அழைத்துக் கொண்டு நெல்லையில் இருந்து நரசிங்கநல்லூருக்கு சென்று கொண்டு இருந்தார்.
சுத்தமல்லி அருகே வேன் சென்ற போது, எதிரே பத்தமடையைச் சேர்ந்த துரைராஜ் (42) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். கண் இமைக்கும் நேரத்தில் வேன்-மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் துரைராஜ், வேனில் வந்த குமார், மகாதேவி, சாந்தி, முத்துலட்சுமி, செல்வகுமார் ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire