பால்குட விழா


பால்குட விழா
x

பால்குட விழா

கல்லல்,

கல்லல் அருகே நெற்புகபட்டியில் செங்கோல் உடைய அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பால்குட விழா நடைபெற்றது. பக்தர்கள் காவடி எடுத்து பால்குடம், சந்தன குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். விழாவை முன்னிட்டு அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.

Related Tags :
Next Story