ஆலந்துறையார் கோவில் பங்குனி உத்திர திருவிழா
தினத்தந்தி 20 March 2021 9:11 PM GMT (Updated: 20 March 2021 9:11 PM GMT)
Text Sizeஆலந்துறையார் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள அருந்தவ நாயகி சமேத ஆலந்துறையார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடக்க இருக்கும் இந்த திருவிழாவில் வருகிற 25-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், அன்று வரை தினமும் இரவில் இடப வாகனங்களிலும், பூத வாகனத்திலும் சாமி வீதி உலாவும் நடக்கிறது. 27-ந் தேதி தேரோட்டமும், 28-ந் தேதி தீர்த்தவாரி, பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire