முககவச விற்பனை மீண்டும் அதிகரிப்பு


முககவச விற்பனை மீண்டும் அதிகரிப்பு
x
தினத்தந்தி 21 March 2021 5:35 PM GMT (Updated: 21 March 2021 5:35 PM GMT)

முககவச விற்பனை மீண்டும் அதிகரிப்பு

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதன்படி முககவசம் அணியாதவர்களுக்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்து வருகிறார்கள்.
இதன் காரணமாக தற்போது முககவச பயன்பாடு மேலும் அதிகரித்துள்ளது.  ரோட்டோர கடைகளிலும் முககவச விற்பனை நடந்து வருகிறது. இதனையும் பொதுமக்கள், இளம்பெண்கள் என பலரும் வாங்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஒரு முககவசம் ரூ.10 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story