- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாகன சோதனையில் ரூ. 3 லட்சம் பிடிபட்டது

x
தினத்தந்தி 21 March 2021 5:36 PM GMT (Updated: 2021-03-21T23:06:34+05:30)


திருவாடானையில் வாகன சோதனையில் ரூ. 3 லட்சம் பிடிபட்டது
தொண்டி,
திருவாடானை தாலுகா கட்டிவயல் விலக்கு சந்திப்பில் பறக்கும் படை அதிகாரி ராமசாமி தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பாண்டுகுடி செந்தில்நாதன் என்பவரை சோதனையிட்டதில் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 3 லட்சம் இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து ரூ. 3 லட்சத்தை கைப்பற்றிய பறக்கும் படையினர் திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகனிடம் ஒப்படைத்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire