சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள்

சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
சிவகங்கை,
சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆலோசனை
5 பார்வையாளர்களும் சட்டமன்ற தேர்தலையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் முன்னிலையில் ஆலோசனை நடத்தினர்.
ஏற்பாடுகள் தயார்
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலையொட்டி, ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வாக்களிக்க ஏதுவாக தேவையான சக்கரநாற்காலி மற்றும் சாய்தளம், குடிநீர் வசதி உள்பட அத்தியாவசிய தேவைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story