மது பாட்டில்களுடன் வாலிபர் கைது

x
தினத்தந்தி 2 April 2021 1:03 AM IST (Updated: 2 April 2021 1:03 AM IST)
மது பாட்டில்களுடன் வாலிபர் சிக்கினார்
பேரையூர்,
வில்லூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது புளியம்பட்டியை சேர்ந்த செல்வகண்ணன் (வயது 22) என்பவர் விற்பனை செய்வதற்காக 11 மதுபாட்டில்கள் வைத்திருந்தார். அவரை பிடித்த போலீசார் மதுபாட்டில் களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





