பெரம்பலூரில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று


பெரம்பலூரில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 5 April 2021 2:03 AM IST (Updated: 5 April 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 8 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,321 ஆக உயர்ந்துள்ளது. இதில் 21 பேர் ஏற்கனவே உயரிழந்துள்ளனர். 2,281 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 19 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1 More update

Next Story