- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கியதாக முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

x
தினத்தந்தி 6 April 2021 7:50 PM GMT (Updated: 2021-04-07T01:20:51+05:30)


வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கியதாக முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பேட்டை, ஏப்:
தேர்தல் பறக்கும் படை அதிகாரியும், நாங்குநேரி கூட்டுறவு சார் பதிவாளருமான இசக்கியப்பனுக்கு, குன்னத்தூரில் கை சின்னத்திற்கு வாக்களிக்க டோக்கன் வழங்கி வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பறக்கும் படை அதிகாரி இசக்கியப்பன் விசாரணை செய்ததில், குன்னத்தூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சதாசிவம் என்பவர் வாக்காளர்களுக்கு ஓட்டளிக்க டோக்கன் வழங்கியது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சதாசிவம் மீது பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire