- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

x
தினத்தந்தி 6 April 2021 8:28 PM GMT (Updated: 2021-04-07T01:58:40+05:30)


உசிலம்பட்டி அருகே 2 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி தொகுதிக்கு உட்பட்ட சூலப்புரம் அருகே உள்ள உலைப்பட்டி, குன்னுவார்பட்டி ஆகிய 2 கிராமங்களிலும் சுமார் 1,168 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாததால் குன்னுவார்பட்டி கிராம மக்களும், உலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூக மக்களும் வாக்களிக்க மறுத்து தேர்தலைப் புறக்கணித்தனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire