தென்காசியில் 19 பேருக்கு கொரோனா

x
தினத்தந்தி 7 April 2021 2:39 AM IST (Updated: 7 April 2021 2:39 AM IST)
தென்காசியில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தென்காசி, ஏப்:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 843 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 8ஆயிரத்து 503 பேர் வீடு திரும்பி உள்ளனர். 179 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 161 பேர் இறந்துள்ளனர்.Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





