தென்காசியில் 19 பேருக்கு கொரோனா


தென்காசியில் 19 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 April 2021 9:09 PM GMT (Updated: 6 April 2021 9:09 PM GMT)

தென்காசியில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தென்காசி, ஏப்:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 19  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 843 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 8ஆயிரத்து 503 பேர் வீடு திரும்பி உள்ளனர். 179 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 161 பேர் இறந்துள்ளனர்.

Next Story