- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மாவடி பண்ணையில் அதிசயம் ஒரு வாழை மரத்தில் 3 பூக்கள்

x
தினத்தந்தி 7 April 2021 12:20 PM GMT (Updated: 2021-04-07T17:50:53+05:30)


மாவடி பண்ணையில் வாழை மரம் ஒன்றில் மூன்று பூக்கள் பூத்துள்ளது.
தென்திருப்பேரை:
தென்திருப்பேரை அருகே உள்ள மாவடிபண்ணையில் சுபாஷ் சந்திரபோஸ் என்பவரது வீட்டில் உள்ள தோட்டத்தில் ஒரு வாழைமரம் மூன்று பூக்கள் பூத்துள்ளது. பொதுவாக வாழை மரத்திலிருந்து ஒரு பூ வெளியே வரும், அது விரிந்து வாழைக்காய்கள் வெளிவந்து பின்பு கடைசியில் ஒரே ஒரு பூ இருக்கும். ஆனால் இவரது தோட்டத்தில் உள்ள வாழை மரம் ஒரு பூவாக பூத்து வாழைக்காய்கள் வெளிவந்த பின்னர் வாழைக்காய்களுக்கு அடியில் மேலும் 2 பூக்கள் பூத்துள்ளன. அதாவது ஒரு வாழை மரத்தில் 3 பூக்கள் பூத்துள்ளது. இந்த அதிசயமான காட்சியை பொதுமக்கள் பலரும் வந்து பார்த்து அதிசயித்து வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire