மேலும் 24 பேருக்கு கொரோனா


மேலும் 24 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 April 2021 6:56 PM GMT (Updated: 7 April 2021 6:56 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

விருதுநகர், 
மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆதலால் பாதிப்பு எண்ணிக்கை 17,004 ஆக உயர்ந்துள்ளது. 16,680 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 104 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story