- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பாம்பு கடித்து சிறுவன் பலி

x
தினத்தந்தி 8 April 2021 5:21 PM GMT (Updated: 2021-04-08T22:51:03+05:30)


பாம்பு கடித்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே பரியாமருதுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிக்குமார். இவரது மகன் பிரவீன் குமார் (வயது 5). கடந்த 5-ந் தேதி பிரவீன் குமார் மற்றும் அவரது தாயார் கவிதா ஆகியோர் வயலுக்குச் சென்றுவிட்டு இரவு 7 மணி அளவில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது பிரவீன் குமாரை பாம்பு கடித்துள்ளது. பின்னர் பிரவீன்குமார் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நேற்று அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன்குமார் பரிதாபமாக உயிரி ழந்தார். இதுகுறித்து நெற்குப்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire