கார்கள் மோதல்; 6 பேர் காயம்

x
தினத்தந்தி 11 April 2021 12:50 AM IST (Updated: 11 April 2021 12:50 AM IST)
கார்கள் மோதலில் 6 பேர் காயமடைந்தனர்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரை பிரிவு ரோடு எதிரே வந்த 2 கார்கள் மோதிக்கொண்டன. இதில் 2 பேர் படுகாயமடைந்தனர். 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அந்த வழியாக சென்றவர்கள் 6 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





