- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவிலில் படி பூஜை

x
தினத்தந்தி 14 April 2021 5:23 PM GMT (Updated: 14 April 2021 5:23 PM GMT)


செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவிலில் படி பூஜை நடைபெற்றது.
பாடாலூர், ஏப்.15-
ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் மலையில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. மற்ற முருகன் கோவிலில் முருகன் கையில் வேல் இருக்கும். இத்தலத்தில் மட்டும் வேலுக்கு செங்கரும்பு ஏந்தி நிற்பதால் "செங்கரும்பு ஏந்திய செந்தில் ஆண்டவர் " என்ற சிறப்பு பெயரும் உண்டு. தமிழ் வருடப்பிறப்பையொட்டி நேற்று படி பூஜை விழா நடைபெற்றது.படிகளுக்கு சந்தனம் பூசப்பட்டு, பூக்கள் வைத்து சிறப்பு பூஜைகளோடு தீபாராதனை நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த படி பூஜை விழாவில் குறைவான எண்ணிக்கையில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயலதா, எழுத்தர் தண்டபாணி தேசிகன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் மலையில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. மற்ற முருகன் கோவிலில் முருகன் கையில் வேல் இருக்கும். இத்தலத்தில் மட்டும் வேலுக்கு செங்கரும்பு ஏந்தி நிற்பதால் "செங்கரும்பு ஏந்திய செந்தில் ஆண்டவர் " என்ற சிறப்பு பெயரும் உண்டு. தமிழ் வருடப்பிறப்பையொட்டி நேற்று படி பூஜை விழா நடைபெற்றது.படிகளுக்கு சந்தனம் பூசப்பட்டு, பூக்கள் வைத்து சிறப்பு பூஜைகளோடு தீபாராதனை நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த படி பூஜை விழாவில் குறைவான எண்ணிக்கையில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயலதா, எழுத்தர் தண்டபாணி தேசிகன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire