முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

x
தினத்தந்தி 15 April 2021 10:37 PM IST (Updated: 15 April 2021 10:37 PM IST)
முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
நயினார்கோவில்,
நயினார்கோவில் பகுதியில் முகக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளிடம் ரூ. 200 அபராதம் வசூல் செய்யப்பட்டது.கொேரானா வைரஸ் அதிவேகமாக பரவிவரும் சூழ்நிலையில் ஊரக வளச்சித்துறை, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் நயினார்கோவில் பகுதியில் சோதனையில் ஈடுபட்டு் 14 பேருக்கு அபராதம் விதித்து வசூல் செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





