45 பேருக்கு கொரோனா

x
தினத்தந்தி 16 April 2021 5:33 PM GMT (Updated: 16 April 2021 5:33 PM GMT)


45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, கோட்டையூர், திருப்பத்தூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 45 பேருக்கு கொேரானா உறுதி செய்யப்பட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் வீட்டுத்தனிமை மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட 445 பேர் சிகிச்சையில் இருந்தனர். இவர்களில் பூரண குணமடைந்த 32 பேர் நேற்று சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire