ஜெயங்கொண்டத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா

x
தினத்தந்தி 16 April 2021 8:07 PM GMT (Updated: 16 April 2021 8:07 PM GMT)


ஜெயங்கொண்டத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்றது
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கடந்த 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டது. அதன்படி நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 45 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இதில் 750-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கடந்த 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை கொரோனா தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டது. அதன்படி நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 45 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இதில் 750-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire