39 பேருக்கு கொரோனா


39 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 19 April 2021 4:09 PM GMT (Updated: 19 April 2021 4:09 PM GMT)

39 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்ப்டடு உள்ளது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 39 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராம நாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 7 ஆயிரத்து 84 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை 6 ஆயிரத்து 587 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 359 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 138 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Next Story