- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மது விற்ற 3 பேர் கைது

x
தினத்தந்தி 19 April 2021 7:07 PM GMT (Updated: 2021-04-20T00:37:36+05:30)


மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகாசி, ஏப்.20-
மாரனேரி சப் இன்ஸ்பெக்டர் வேல்சாமி துலுக்கப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல் திருத்தங்கல்லில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பாண்டியன்நகர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் மது விற்ற பணத்தை பறிமுதல் செய்தனர். எம்.புதுப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் குமிழங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு மது விற்ற டி.கல்லுப்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire