- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டார்.

x
தினத்தந்தி 19 April 2021 7:40 PM GMT (Updated: 2021-04-20T01:10:51+05:30)


ராணுவ வீரர் தற்கொலை
சோமரசம்பேட்டை
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள கே.கள்ளிகுடியை சேர்ந்தவர் சிவா(வயது 42). ராணுவ வீரரான இவர் மராட்டிய மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார். திருமணமான இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தற்போது விடுமுறையில் அவர் ஊருக்கு வந்திருந்தார். இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று அவர் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராம்ஜிநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள கே.கள்ளிகுடியை சேர்ந்தவர் சிவா(வயது 42). ராணுவ வீரரான இவர் மராட்டிய மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார். திருமணமான இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தற்போது விடுமுறையில் அவர் ஊருக்கு வந்திருந்தார். இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று அவர் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராம்ஜிநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire