- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குடியிருப்புப் பகுதியில் செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்

x
தினத்தந்தி 20 April 2021 1:56 PM GMT (Updated: 2021-04-20T19:26:09+05:30)


குடியிருப்புப் பகுதியில் செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்
ஆம்பூர்
ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் உள்ள பிராந்தியன் கொல்லை 3-வது தெருவில் உதயகுமார் என்கிற கோபி என்பவருக்கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு செல்போன் டவர் அமைத்தால் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் பாதிப்படையும் நிலை உள்ளது என கூறி செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த ஆம்பூர் நகர போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்ட கட்டிட பணியாளர்களை போலீசார் திரும்பிஅனுப்பி பணியை நிறுத்தியதால் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire