விருதுநகரில் மேலும் 146 பேருக்கு கொரோனா உறுதி


விருதுநகரில் மேலும் 146 பேருக்கு கொரோனா உறுதி
x
தினத்தந்தி 20 April 2021 7:04 PM GMT (Updated: 20 April 2021 7:04 PM GMT)

விருதுநகரில் மேலும் 146 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

விருதுநகர்,ஏப்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 9 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 17 ஆயிரத்து 21 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 
751 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 237 ஆக உயர்ந்துள்ளது.

Next Story