பெரம்பலூரில் 19 பேர் கொரோனாவால் பாதிப்பு


பெரம்பலூரில் 19 பேர் கொரோனாவால் பாதிப்பு
x
தினத்தந்தி 25 April 2021 3:49 AM IST (Updated: 25 April 2021 3:49 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 19 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,468 ஆக உயர்ந்துள்ளது. இதில் 23 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். 2,359 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 86 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 1,070 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
1 More update

Next Story