தேவையூர் ஏரியில் மீன் பிடித் திருவிழா
தினத்தந்தி 5 May 2021 7:30 PM GMT (Updated: 5 May 2021 7:30 PM GMT)
Text Sizeதேவையூர் ஏரியில் மீன் பிடித் திருவிழா நடைபெற்றது.
மங்களமேடு
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள தேவையூர் ஏரியில் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி நேற்று காலை 10 மணி அளவில் ஏராளமான பொதுமக்கள் ஏரிக் கரையில் குவிந்தனர். பின்னர் அவர்கள் ஏரிக்குள் கும்பல், கும்பலாக இறங்கி மீன்பிடி வலைகளை கொண்டும், வேட்டி, சேலைகளை விரித்தும் மீன் பிடித்தனர். பின்னர் கிடைத்த மீன்களுடன் வீட்டுக்கு சென்றனர். கொரோனா வேகமாக பரவி வரும் தற்போதைய நிலையில் மீன் பிடித் திருவிழா நடைபெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள தேவையூர் ஏரியில் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி நேற்று காலை 10 மணி அளவில் ஏராளமான பொதுமக்கள் ஏரிக் கரையில் குவிந்தனர். பின்னர் அவர்கள் ஏரிக்குள் கும்பல், கும்பலாக இறங்கி மீன்பிடி வலைகளை கொண்டும், வேட்டி, சேலைகளை விரித்தும் மீன் பிடித்தனர். பின்னர் கிடைத்த மீன்களுடன் வீட்டுக்கு சென்றனர். கொரோனா வேகமாக பரவி வரும் தற்போதைய நிலையில் மீன் பிடித் திருவிழா நடைபெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire