- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
முதியவர் மர்ம சாவு

x
தினத்தந்தி 6 May 2021 5:35 PM GMT (Updated: 2021-05-06T23:05:06+05:30)


முதியவர் மர்ம சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா படவயல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது57).இவர் சோழந்தூரில் உள்ள தனியார் வங்கியில் பாதுகாவலராக பணி செய்து வருவதாக கூறப்படுகிறது.இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய ஜெயராஜ் காலையில் ஆடு மேய்த்து விட்டு வருவதாக ஊர் அருகே உள்ள வயல்வெளிக்கு சென்றுள்ளார்.மாலை வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் ஆடுகள் மட்டும் வீட்டுக்கு வந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மகன் பாலமுருகன் தந்தையை தேடி சென்றபோது பொன்மாரி கண்மாய்க்கரையில் மர்மமான முறையில் மின்கம்பத்தில் ஜெயராஜ் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire