ஆரணியில் கொரோனா தொற்றுக்கு முதியவர் பலி


ஆரணியில் கொரோனா தொற்றுக்கு முதியவர் பலி
x
தினத்தந்தி 7 May 2021 12:28 AM IST (Updated: 7 May 2021 12:28 AM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் கொரோனா தொற்றுக்கு முதியவர் பலி

ஆரணி

ஆரணி கொசப்பாளையம் சுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலையார் (வயது 80). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
1 More update

Next Story