ஆரணியில் கொரோனா தொற்றுக்கு முதியவர் பலி
தினத்தந்தி 6 May 2021 6:58 PM GMT (Updated: 6 May 2021 6:58 PM GMT)
Text Sizeஆரணியில் கொரோனா தொற்றுக்கு முதியவர் பலி
ஆரணி
ஆரணி கொசப்பாளையம் சுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலையார் (வயது 80). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire