- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நல்லூர் பகுதியில் 47 கிலோ புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல்

x
தினத்தந்தி 6 May 2021 8:57 PM GMT (Updated: 2021-05-07T02:27:45+05:30)


நல்லூர் பகுதியில் 47 கிலோ புகையிலை பொருட்கள் காருடன் பறிமுதல்
நல்லூர்
நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ந.சென்னகேசவன், சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையிலான தனிப் படையினர் நேற்று முன்தினம் காசிபாளையம் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த காரில் கடத்தி வந்த தடைசெய்யப்பட்ட ரூ.1லட்சம் மதிப்புள்ள 47 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில் புகையிலைப்பொருட்களை கொண்டு வந்த ஊத்துக்குளி, கஸ்தூரிப்பாளையம் அஞ்சல் கரைபாளையத்தை சேர்ந்த குமார் (வயது 35) என்பவரும், சிட்கோ செந்தில்நகர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (40) என்பவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். மேலும் புகையிலை பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire