- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கரூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை

x
தினத்தந்தி 7 May 2021 6:59 PM GMT (Updated: 2021-05-08T00:29:31+05:30)


கரூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
லாலாபேட்டை
லாலாபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அக்னி வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் வெளியே செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். இந்தநிலையில் நேற்று லாலாபேட்டை பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிபட்டி, புணவசிபட்டி, மேட்டு மகாதானபுரம் மற்றும் கிருஷ்ணராயபுரம், வேலாயுதம்பாளையம், சின்னதாராபுரம் ஆகிய பகுதிகளில் கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகள் மற்றும் வீதிகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. இந்த மழையால் பூமி குளிர்ந்து இதமான காற்று வீசியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire