- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மொபட் திருடியவர் பிடிபட்டார்

x
தினத்தந்தி 8 May 2021 5:51 PM GMT


மொபட் திருடியவர் பிடிபட்டார்
காரைக்குடி,
காரைக்குடி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் அசோக். இவர் தனது மொபட்டில் அவரது நண்பர் கார்த்திக் என்பவரை ஏற்றிக்கொண்டு முடியரசனார் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனை அருகே உள்ள டீக்கடையில் மொபட்டை நிறுத்திவிட்டு இருவரும் மருத்துவமனைக்குச் சென்று திரும்பி வந்தனர். அப்போது அவர்கள் நிறுத்திச்சென்ற மொபட்டை காணவில்லை. அப்போது டி.டி. நகர் சர்ச் அருகே ஒருவர் அசோக்கின் மொபட்டை ஒருவர் தள்ளிக் கொண்டு சென்றதை கண்டனர். உடனே அவரை கையும் களவுமாக பிடித்து காரைக்குடி வடக்கு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் தேவகோட்டை அருகே உள்ள செலுகையை சேர்ந்த குணசேகரன் (வயது 58) என்பது தெரியவந்தது. வடக்கு போலீசார் மொபட்டினை பறிமுதல் செய்து குணசேகரன் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire