- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வீட்டின் சிலாப் இடிந்து விழுந்து என்ஜினீயர் பலி

x
தினத்தந்தி 8 May 2021 7:44 PM GMT (Updated: 2021-05-09T01:14:37+05:30)


வீட்டின் சிலாப் இடிந்து விழுந்து என்ஜினீயர் பலியானார்.
வள்ளியூர்:
வள்ளியூர் தெற்கு ரதவீதியை சேர்ந்த சக்திவேல் மகன் மனோலின் ரோஜர் (வயது 23). என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். இவரது வீடு பழமையாக இருந்ததால் அதனை புதுப்பிக்க முடிவு செய்து வேலை நடந்து வருகிறது. இதனை மனோலின் ரோஜர் மேற்பார்வை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுவர் இடிக்கும் பணியினை மனோலின் ரோஜர் அருகிலுள்ள சிலாப் மீது நின்று பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிலாப் இடிந்து கீழே விழுந்தது. இதில் மனோலின் ரோஜர் பலத்த காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மனோலின் ரோஜர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire