உடுமலைக்கு கொல்கத்தாவில் இருந்து கொண்டு வரப்பட்ட புதிய மின்கம்பங்கள்

x
தினத்தந்தி 19 May 2021 10:05 PM IST (Updated: 19 May 2021 10:05 PM IST)
உடுமலைக்கு கொல்கத்தாவில் இருந்து கொண்டு வரப்பட்ட புதிய மின்கம்பங்கள்
உடுமலை
உடுமலை நகராட்சியில் திருப்பூர் சாலை, தளி சாலை, எலையமுத்தூர் சாலை, ராஜேந்திரா சாலை, பழனி-பொள்ளாச்சி சாலை மற்றும் தாராபுரம் சாலை ஆகிய பகுதிகளில் ரூ..5 கோடியே 91 லட்சம் செலவில் தெருவிளக்குகள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக தற்போதுஒவ்வொரு மின்கம்பத்திலும் 2 மின் விளக்குகள் பொருத்துக்கூடிய 134 மின்கம்பங்கள் கொல்கத்தாவில் இருந்து லாரிமூலம் நேற்று உடுமலைநகராட்சி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தது.
இந்த மின்கம்பங்கள் கனரக லாரியில் இருந்து கிரேன் மூலம்இறக்கப்பட்டுநகராட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





