- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

x
தினத்தந்தி 19 May 2021 7:47 PM GMT (Updated: 2021-05-20T01:17:57+05:30)


மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
பேரூர்
கோவை தொண்டாமுத்தூர் கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (எ) அருள்குமார் (வயது 30). தேங்காய் உரிக்கும் தொழிலாளி.
இவர், நேற்று முன்தினம் தெனமநல்லூரிலுள்ள சிவகுமார் என்பவரின் தோட்டத்தில் தென்னை காய் உரிக்கச் சென்றுள்ளார்.
தேங்காயை உரிப்பதற்காக, கம்பியை கீழே நிலத்தில் ஊன்றும் போது எதிர்பாராதவிதமாகஅருகில் இருந்த மின் ஒயரில் பட்டதால், மாரியப்பன் தூக்கி வீசப்பட்டார்.
உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஓனாப்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire