- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அமைச்சர் நிதி

x
தினத்தந்தி 20 May 2021 3:50 PM GMT (Updated: 2021-05-20T21:20:42+05:30)


விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அமைச்சர் நிதி உதவி வழங்கினார்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றியம் ஆதங்கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஜெயேந்திர பாண்டி என்பவர் மின்சார விபத்தில் உயிரிழந்தார். கடம்போடை கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவர் வாகன விபத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவின்பேரில் இறந்த குடும்பத்தினரை முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பூபதி மணி, முதுகுளத்தூர் நகர் செயலாளர் ஷாஜகான், நிர்வாகி சத்தியேந்திரன் ஆகியோர் அமைச்சர் வழங்கிய நிதி உதவியை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினர். இதில் ஊராட்சி தலைவர்கள் ஜெயலட்சுமி வடமலை, முத்துப்பாண்டி, மணிமேகலை, முத்துராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire