350 பேருக்கு கொரோனா


350 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 May 2021 5:01 PM GMT (Updated: 20 May 2021 5:01 PM GMT)

350 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 350 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 13 ஆயிரத்து 146 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 161 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 10 ஆயிரத்து 314 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 2ஆயிரத்து 950 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 152 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.


Next Story