- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு

x
தினத்தந்தி 20 May 2021 7:49 PM GMT (Updated: 2021-05-21T01:19:02+05:30)


திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார்
திருமங்கலம்
திருமங்கலம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சை முறைகள் குறித்து அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். எத்தனை நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். அவர்களுக்கு வழங்கும் சிகிச்சைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அரசு மருத்துவர்கள் ராம்குமார், மாதவன் உள்ளிட்ட மருத்துவர்களிடம் நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வில் நகராட்சி ஆணையர் விநாயகதிடம் தினமும் நகர்புறங்களில் செய்யப்படும் தூய்மை செயல் திட்டங்களை கேட்டறிந்தார். கொரோனா சோதனைகளை அதிகப்படுத்தவும் மருத்துவரிடம் ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் முருகன், ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire