- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சூறாவளி காற்றுடன் மழை: திருச்சி பாலக்கரை பகுதியில் அரசமரம் வேரோடு சாய்ந்தது

x
தினத்தந்தி 20 May 2021 8:07 PM GMT (Updated: 2021-05-21T01:37:26+05:30)


திருச்சி பாலக்கரை பகுதியில் அரசமரம் வேரோடு சாய்ந்தது
திருச்சி
திருச்சியில் நேற்று முன்தினம் சுமார் ஒரு மணிநேரம் கோடை மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் குறைந்தது. நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் 2-வது நாளாக மீண்டும் திருச்சி நகரின் பல பகுதிகளிலும் மழை பெய்தது. அப்போது சூறாவளி காற்றும் பலமாக வீசியது. சூறாவளி காற்றால் பாலக்கரை தென்னூர் ஆழ்வார்தோப்பு ஓ பாலம் அருகே இருந்த பழமையான அரசமரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால், இரவில் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர். சாலையில் விழுந்த மரத்தை அப்பகுதி மக்கள் வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.
திருச்சியில் நேற்று முன்தினம் சுமார் ஒரு மணிநேரம் கோடை மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் குறைந்தது. நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் 2-வது நாளாக மீண்டும் திருச்சி நகரின் பல பகுதிகளிலும் மழை பெய்தது. அப்போது சூறாவளி காற்றும் பலமாக வீசியது. சூறாவளி காற்றால் பாலக்கரை தென்னூர் ஆழ்வார்தோப்பு ஓ பாலம் அருகே இருந்த பழமையான அரசமரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால், இரவில் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர். சாலையில் விழுந்த மரத்தை அப்பகுதி மக்கள் வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire