முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
தினத்தந்தி 30 May 2021 7:15 PM GMT (Updated: 30 May 2021 7:15 PM GMT)
Text Sizeமுக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
நாகமலைபுதுக்கோட்டை
கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு தளர்வில்லா ஊரடங்கை அறிவித்தது. பொதுமக்கள் முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் கொரோனா விதிகளை மீறி முக கவசம் அணியாமல் பொது வெளியில் சுற்றிய 50 பேரை பிடித்த போலீசார், அவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire