முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 7 Jun 2021 7:24 PM GMT (Updated: 7 Jun 2021 7:24 PM GMT)

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மதுரை,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக போலீசார் மதுரை கீழமாசி வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் பொருட்கள் வாங்க வந்தவர்களை பிடித்து எச்சரிக்கை செய்த போலீசார் அபராதம் விதித்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

Next Story