முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

x
தினத்தந்தி 8 Jun 2021 12:54 AM IST (Updated: 8 Jun 2021 12:54 AM IST)
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரை,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக போலீசார் மதுரை கீழமாசி வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் பொருட்கள் வாங்க வந்தவர்களை பிடித்து எச்சரிக்கை செய்த போலீசார் அபராதம் விதித்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





