சூதாடிய 4 பேர் கைது

x
தினத்தந்தி 10 Jun 2021 12:51 AM IST (Updated: 10 Jun 2021 12:51 AM IST)
சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை, ஜூன்.
எஸ்.எஸ்.காலனி போலீசார் மாடக்குளம் கண்மாய் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சிலர் கும்பலாக சேர்ந்து பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது மாடக்குளம் கணேசன் (வயது 52), சூரன் (62), முத்தையா (44), மாரிமுத்து (33) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





