கிணற்றில் குளித்த வாலிபர் பலி

x
தினத்தந்தி 11 Jun 2021 11:32 PM IST (Updated: 11 Jun 2021 11:32 PM IST)
கிணற்றில் குளித்த வாலிபர் பலியானார்.
திருமங்கலம்,ஜூன்.
திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் பொன்னன் மகன் பால் இளங்கோவன் (வயது 29). கேபிள் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வடகரை புதூர் செல்லும் ரோட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கிணற்றில் குளிக்கச் சென்றார். அங்கு அவர் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





