டிராக்டர் மோதி வாலிபர் சாவு

x
தினத்தந்தி 16 Jun 2021 1:16 AM IST (Updated: 16 Jun 2021 1:16 AM IST)
டிராக்டர் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்
பேரையூர்
பேரையூர் தாலுகாவில் உள்ள குடிசேரியை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 35). இவர் பேரையூர்-சாப்டூர் ரோட்டில் கட்டாரபட்டி என்ற இடத்தில் தனது மாட்டுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர், பால்பாண்டி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





