மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

x
தினத்தந்தி 17 Jun 2021 12:37 AM IST (Updated: 17 Jun 2021 12:37 AM IST)
மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள காங்கேயநத்தம் பகுதியில் இரவு நேரங்களில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கிராம நிர்வாக அதிகாரி ரமேசுக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதிகாரிகள் வருவதை கண்ட மணல் அள்ளும் கும்பல் டிராக்டரை விட்டு விட்டு தப்பிச் சென்றனர். இதனையடுத்து மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சிந்துபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





