செல்போன் பறித்த வாலிபர் கைது

x
தினத்தந்தி 18 Jun 2021 11:29 PM IST (Updated: 18 Jun 2021 11:29 PM IST)
செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை,ஜூன்.
மதுரை சோலையழகுபுரத்தைச் சேர்ந்தவர் சந்தானம் (வயது 60). இவர் பெரியார் பஸ் நிலையம் திருப்பரங்குன்றம் சாலையில் நடந்து சென்றபோது வாலிபர் ஒருவர் அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். அவரை சந்தானம் பொதுமக்கள் உதவியுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த வாலிபர் திடீர்நகர் மேலவாசல் பகுதியை சேர்ந்த நாகேந்திரன் (23) என்பது தெரியவந்தது. பின்னர் திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





