முககவசம் அணியாத 45 பேருக்கு அபராதம்


முககவசம் அணியாத 45 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 21 Jun 2021 2:25 AM IST (Updated: 21 Jun 2021 2:25 AM IST)
t-max-icont-min-icon

பேரையூரில் முககவசம் அணியாத 45 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பேரையூர்,

மதுரை மாவட்டம் பேரையூர் போலீஸ் உட்கோட்டத்தை சேர்ந்த போலீசார் கொரோனா தடுப்பு குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது முக கவசம் அணியாத 45 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.


1 More update

Next Story