- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திருவள்ளூர் கடம்பத்தூர் வயலில் மின்மோட்டாரை திருடிய 4 பேர் கைது

x
தினத்தந்தி 22 Jun 2021 11:11 AM GMT (Updated: 2021-06-22T16:41:53+05:30)


திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கண்டிகையை சேர்ந்தவர் விநாயகம் (வயது 40).விவசாயியான இவரது வயலில் இருந்த மின் மோட்டார்களை சிலர் திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து அவர் கடம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மணவாளநகர் சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வரும் போது அவரை வழிமறித்த சிலர் அடித்து உதைத்துள்ளனர். இதுகுறித்து விநாயகம் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விநாயகம் வயலில் இருந்த மின் மோட்டார்களை திருடியதாக திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூரை சேர்ந்த ஹரிஹரன் (19), வசந்த் (21) ஜெகன், (25), ஹரிதாஸ் (21) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire