வீடு புகுந்து திருட்டு

x
தினத்தந்தி 24 Jun 2021 12:48 AM IST (Updated: 24 Jun 2021 12:48 AM IST)
என்ஜினீயரின் வீட்டுக்குள் புகுந்து திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை, ஜூன்.
மதுரை எஸ்.எஸ்.காலனி, ஜவகர் தெருவை சேர்ந்தவர் விஜய் சந்திரன் (வயது 43), என்ஜினீயர். இவர் வீட்டில் தனது குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மர்ம நபர்கள் வீடு புகுந்து பீரோவில் இருந்த தங்க வளையல், தங்க மோதிரம் ஆகியவற்றை திருடி விட்டு, வீட்டின் கதவை பூட்டி விட்டு தப்பி விட்டனர். இது குறித்து விஜய்சந்திரன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





