நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

x
தினத்தந்தி 25 Jun 2021 12:58 AM IST (Updated: 25 Jun 2021 12:58 AM IST)
நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் நகை பறித்த திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை, ஜூன்.
மதுரை கூடல்நகர், சங்கீதா நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் பிரியங்கா (வயது 27). இவர் அந்த பகுதியில் நடைபயிற்சி சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் திடீரென்று பிரியங்கா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





