பெருந்துறையில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு

x
தினத்தந்தி 2 July 2021 3:04 AM IST (Updated: 2 July 2021 3:04 AM IST)
பெருந்துறையில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெருந்துறை
பெருந்துறை ஒன்றிய அ.தி.மு.க. மாணவர் அணியின் முன்னாள் பொருளாளர் பாலகிருஷ்ணன். இவர் தற்போது அ.தி.மு.க.வில் இருந்து வருகிறார்.
சசிகலா தற்போது எடுத்துவரும் அரசியல் நிலைபாட்டை வரவேற்கும் விதமாக அவருக்கு ஆதரவு தெரிவித்து பாலகிருஷ்ணன் பெருந்துறை நகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டியுள்ளார். இது தற்போது பெருந்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





